(Reading time: 11 - 22 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

  

அங்கே இருந்தவர்கள் அனைவரும் அரவிந்த், சாந்தி இருவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்...

  

அந்த பெரியவர்க்கு என்ன தோன்றியதோ,

  

“வராதவர் வந்திருக்கார், வீட்டுக்குள்ளே வரச் சொல்லுங்க டாகடர்...” என்றார்...

  

அரவிந்த், சாந்தி இருவருமே அவரின் குரல் கேட்டப் பிறகு தான் தங்களை சுற்றி வேறு மனிதர்கள் இருப்பதைய

...
This story is now available on Chillzee KiMo.
...

>இன்னும் பலப் பலக் கேள்விகள் எழுந்தாலும், சாந்திக்கு அந்த நிமிடம் உதவ விரும்பியவனாக பெரியவரிடம்,

  

“கூப்பிடனும்னு இல்லை சார். நானே உள்ளே போவேன்...” என்றான் அரவிந்த்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.