தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 08 - சசிரேகா
கண்ணனை பார்த்தபின்பு அதுவரை கண்ணன் மீதும் அவனின் குழந்தையின் மீதும் கோபமாக இருந்த கோதை கூட மனம் மாறிவிட்டாள், என்னவோ அவளின் மனம் கண்ணனிடமே நின்றுவிட்டது, அவனின் நினைவிலேயே ஒவ்வொரு நாளையும் ஓட்டிக் கொண்டிருந்தாள்
ஒரு முறை அவனைப் பார்த்தாலும் நன்றாக பார்த்து வைத்துக் கொண்டதால் எத்தனை முறை அவனை நினைக்கும் போதும் அவனது முகம் தெளிவாக கோதையின் மனதில் நிழலாடியது, கூடவே அவளின் முகம் மந்தஹாசத்தில் மலர்ந்தது, தினமும் செய்யும் செயல்களையே சரியாக செய்யாமல் சொதப்பிக் கொண்டிருந்தாள், ஒவ்வொரு விசயத்திலும் தவறிழைத்துக் கொண்டிருந்தாள், அவளுக்கு அவளே சிரித்துக் கொண்டாள், அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
”அக்காவுக்கா அப்படி எந்த பிரச்சனையும் இல்லைங்க”
”என்ன இல்லைங்கற அவளோட நிலைமையைப் பார்த்தியா இல்லையா”
”என்ன நிலைமை அக்கா நல்லாதான் இருக்காங்க”