Page 4 of 11
“நான் கேட்காமலே எனக்கு உதவி செய்யனும்னு உங்களுக்கு தோணிச்சே, அந்த நல்ல மனசுக்குன்னு வச்சுக்கோங்க சார்...” என்றான் அரவிந்த்.
அவனுக்கு நன்றி சொல்லி, “டாக்டரி’டமும் விடைப் பெற்று அவர்கள் இருவரும் சென்று விட, அரவிந்த் படி ஏறி சென்றான்...
சாந்தி இப்போதும் அதே வளைவில் அசையாமல் நின்றிருந்தாள்...
ஆனால் சற்று முன் அவள் முகத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ணவன் மனைவியாக சிரித்துக் கொண்டிருந்தார்கள்... அவனுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது... ஆனால் இன்ப அதிர்ச்சியாக இருந்தது...
அவனும் அவனின் சாந்தியும் கணவன் மனைவியாக...