Page 9 of 11
போல எழுந்து நின்றான்...
அவனின் கண்கள் அவளை அள்ளிப் பருகுவதுப் போல ஆசையுடன் நோக்கியது...
சாந்தி அணிந்திருந்த மஞ்சளும் பச்சையும் கலந்த சேலை அவளுக்கு அழகாக பொறுந்தி இருந்தது... முகத்தில் இருக்கும் சோர்வு போய், பழைய சிரிப்பும் மலர்ச்சியும் மட்டும் வந்து விட்டால்....
அரவிந்த் தீவிரமாக அவளை ரசித்துக் கொண்டே யோசித்துக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் எதுக்கு கிளம்பனும்??? நீ இங்கே தானே இருக்க! நான் உன் கூட தான் இருப்பேன்... நான் இந்தியா வந்ததே உனக்காக தான்...”
“அரவிந்த்....” என்றாள் சாந்தி கடுப்புடன்!