(Reading time: 23 - 45 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 10 - சசிரேகா

தேவியும் அசோக்கும் வரவும் மதுமதி விலகி அமர்ந்தாள், அழகுவோ திருதிருவென விழித்தான்

  

”அழகு எப்படியிருக்க” என விசாரித்தபடியே வந்தாள் தேவி அவனும்

  

”ம் நல்லாதான் இருக்கேன்” என திணறிக் கொண்டே சொல்ல அசோக்கோ

  

”என்னாச்சி உன் முகமே சரியில்லை”

  

”ஒண்ணுமில்லை ஊர் நினைப்பு வந்துடுச்சி பண்டிகை அதுவுமா ஊர்ல இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமே அதை நினைச்சி இப்படி சோகமாயிட்டேன்”

  

”ஓ அப்படியா” என சொல்லியவன் சட்டென அவனை பிடித்துக் கொள்ள மதுமதியை தேவி பிடித்துக் கொண்டாள்

  

”நீ என்ன செய்ற இங்க”

...
This story is now available on Chillzee KiMo.
...

>  

அதைக்கண்ட அழகு அமைதியாக இருந்தான், தேவி இவ்வளவுதான் உண்மை தெரியும்வரை இப்படிதான் நடந்துக் கொள்வாள் என பொறுத்துக் கொண்டான், ஆனால் அசோக்கோ அநியாயத்திற்கு தேவி மீது கோபித்துக் கொண்டான்

2 comments

  • ஒரு வழியாக உண்மை வெளிவரப்போகுது. ஆனா வில்லன்கள் அதுக்கு விடுவாங்களா
  • Ippothavathu ashokkum, dheviyum unmaiyai instagram aarambithu irukkiraargale good epi sasi. Eagerly waiting for next episode :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.