Page 21 of 21
”அப்பா எதையோ நினைச்சி ஏன் இப்படி பயப்படறாரு, ஒருவேளை மதுமதியோட கம்பெனிக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்துக்கிறாரா, சே நம்மகிட்ட என்ன கம்பெனியா இல்லை அவளோட கம்பெனி வந்துதான் நமக்கு ஆகப்போகுதா இல்லையே, அப்போ வேற ஏதோ இருக்கு
இது பழிவாங்கற எண்ணமா இல்லை மகனை இழந்ததால கோபத்தில இப்படி மதுமதி குடும்பத்தை பழிவாங்கறாரா எது உண்மை எது பொய்யுன்னு அப்பா சொன்னாதான
...
This story is now available on Chillzee KiMo.
...