Page 12 of 21
அவளின்பால் இரக்கமே பிறந்தது.
இரண்டு நாட்களும் தேவி காய்ச்சலில் அவதிப்பட்டு ஒருவழியாக சரியானாள், அசோக்கோ 2 நாட்களும் குழம்பி தவித்து ஒரு வழியானான், மதுமதியோ 2 நாட்களில் எப்படியாவது தன் தந்தையை காண முயற்சித்து தோற்றாள், அழகரசன் மட்டும் மதுமதியின் கடந்த கால உண்மையை எப்படியாவது டிரைவரின் வாய்வழியாக தெரிந்துக் கொள்ள அவருடன் போராடினான், ஆனால் டிரைவரோ அசரவில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
ட் எடுக்கனும்”
”நான் வரவா”
”வேணாம் பரவாயில்லை”
“ஏன் வேணாம்ங்கற”
”நீ வந்துட்டா அப்புறம் கம்பெனியை யார் பார்த்துக்கறது”