Page 9 of 21
அவ்வப்போது கனவாக மாறி வரும், இன்றும் அதே போல வர அவள் கண்கள் மூடியபடியே அம்மா அம்மா என அலறத் தொடங்கினாள்.
அவளின் அலறலைக்கேட்டு இரு ஆண்களுக்கும் திக்கென்றது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து குழம்பினார்.
மதுமதியோ
”அண்ணா என்னை விடுண்ணா வேணாம்ணா எனக்கு இது பிடிக்கலைன்னா என்னை விடுண்ணா என்னை தொடாதண்ணா” என பினாத்த ஆரம்பிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த சத்தம் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது, அந்த சத்தம் அடங்கியதும் தேவி அழகரசன் அசோக் மூவரும் கூட ஒரு நொடி ஸ்தம்பித்துப் போனார்கள், உயிர்ப்பில்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.