Page 6 of 21
பிடித்திருந்தது, அதற்காக தேவி அளக்கும் அளவிற்கு இல்லை என அவனே நினைத்துக் கொண்டு கடுப்புடனே சாப்பிட்டு முடித்தான்.
அனைவரும் சாப்பிட்டதும் ஒன்றாக ஒரு இடத்தில் அமர்ந்துக் கொள்ள அழகரசனோ பண்டிகை நாள் அதுவுமாக யாரும் யார் மனதையும் நோகடிக்க கூடாதென நினைத்து அவனது ஊர் பெருமை விவசாய பெருமைகளை அளந்துக் கொண்டிருக்க அதையே ஆஆஆ என வாய் திறந்தபடி இரு பெண்கள் கேட்டுக் க
...
This story is now available on Chillzee KiMo.
...
லை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
”தேவி தேவி” என அசோக் எழுப்ப அழகரசன் தடுத்தான்
”எதுக்கு எழுப்பற விடு தூங்கட்டும்”
”இங்கயா அது தப்பு”