Page 8 of 21
”உன்கிட்ட பேசறதே வேஸ்ட்” என கடுப்பாக சொல்ல
”சரி பேசாத போ” என சொல்லியவன் தேவியை நெருங்க அசோக் தடுத்தான்
”டேய் என்னடா செய்ற”
”தேவியை தூக்கிட்டுப் போய் படுக்கையில”
”எது”
”அட இரு படுக்கையில படுக்க வைக்கப் போறேன், இங்கயே எப்படி சோபால படுத்து தூங்கினா அவளுக்கு உடம்பு வலிக்காதா“
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
என இருவரும் வாதம் புரிய அதே நேரம் உறங்கிக் கொண்டிருந்த மதுமதிக்கு வழக்கம் போல கனவு வந்தது
எப்போதும் வரும் அதே கனவு அவள் வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்வே