Page 3 of 6
மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.
மூன்று வருட காதலுக்கு பின் ஒரு வழியாக பெற்றவர்களின் சம்மதத்தையும் பெற்று நடக்கும் திருமணம்.
இரண்டு பெற்றோரும் தங்கள் வாரிசுக்காக அந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும், அவர்களுக்கு முழு சம்மதமில்லை என்பதை ஒதுங்கி நின்ற அவர்களின் பாவம் காட்டியது.
ஆனால்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஹேய் கிழவி, என்னை பார்த்தால் உனக்கு கோட்டான் மாதிரி இருக்கா? வாயை அடக்கிப் பேசு,” வீட்டின் முன் நின்றிருந்த அந்த இளம்பெண் ராகினி பொன்னமாளுக்கு போட்டியாக