Page 20 of 24
”இப்ப எதுக்கு நீ என் கையை பிடிச்சி இழுத்து உள்ற விடற இது தப்பும்மா” என அவன் சொல்ல அவனை எரிப்பதைப் போல பார்த்துவிட்டு கோபமாக சென்று சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.
அவளின் கோபத்தில் நியாயம் இருப்பதையறிந்தவன் எப்படி ஒரு பெண் தனியாக இருக்கிறாளே உள்ளே சென்றால் தப்பாகுமே என நினைத்தவன் அவளிடம்
”நான் கிளம்பறேன் நீலாம்பரி” என சொல்ல அதற்கு அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து முறைத்தாள்
”வெளியே ஏன் படுக்கறீங்க அத்தான், அவ்ளோ பெரிய வீட்ல நீங்க தங்க இடம் தரலையா உங்க மாமா” என இழுத்து எகத்தாளமாக பேச அதைக் கேட்டு அழகர் சிரித்துக் கொண்டே