Page 23 of 24
அவள் புரியாமல் விழித்தாள்
”அத்தான்”
“அழகா பாவாடை தாவணியிலதானே இருந்த இப்ப உனக்கு என்ன கேடு வந்துச்சி, ஊரை விட்டு வந்ததும் சிறகடிச்சி எப்படி வேணும்னாலும் பறந்து போகலாம்னு நினைப்பா, ஊரை விட்டு வந்தாலும் நம்ம ஊருக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு, இந்த மாதிரி உடுப்பை போட்டுக்கிட்டு வெளிய போறது தப்பு”
”ஆனா ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் குறைத்துவிட்டு மென்மையாக கேட்க எழுந்து நின்றவன் அவளை சட்டென இழுத்து அணைத்துக் கொண்டான். சில நொடிகள் பின்பு விட்டான்
”போய் தூங்கு” என சொல்லிவிட்டு அவன் படுத்து உறங்கலானான்.