Page 24 of 26
தியாகுவோ விரட்டிக் கொண்டே வந்தான், ஒரு கட்டத்தில் கண்ணனை பார்த்துவிட்டு சட்டென நின்றாள் கண்ணனும் அவளைப் பார்த்தான், கோதை நிற்கவும் தியாகுவும் நின்றான்
”என்னடி நின்னுட்ட அவ்ளோதான் உன்னோட பலமா” என கேட்க அவளோ கண்ணனை பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு திரும்பி தியாகுவைப் பார்த்து
”அன்னிக்கே நான் சொன்னேன், என் நிழலுக்கு கூட உன்னால ஆபத்து வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றுவிட்டது, அதே போல அவனது உடலும் செயலற்று நின்றுவிட கோதையோ சிரித்தபடியே அவ்விடம் விட்டு விலகி சென்றாள்.
தியாகுவோ நிலைகுலைந்து தனக்கு என்ன நடந்தது என தெரிந்துக் கொள்ள திரும்ப