Page 3 of 11
பேச்சை நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தார்கள். அவர்களின் பார்வைக்கான காரணம் என்னவென்று புரியாமல் சிந்து கேள்வியாகப் பார்க்க,
“எங்கே அண்ணி போய் இருந்தீங்க?” என்று வினவினாள் கங்கா.
“நானா அ...” என்று முன்பு சொன்ன பொய்யை மீண்டும் சொல்ல தொடங்கிய சிந்து, அங்கே நந்தினியும் இருப்பதை கவனித்து விட்டு என்ன சொல்வது என்றுப் புரியாமல் தடுமாறினாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது.
“உன் வாழ்க்கையில் இனிமேல் கஷ்டமே இல்லை கங்கா... எப்போதும் சந்தோஷம் மட்டும் தான்...” பேசியப் போது அவளின் குரலும் தளுத்தளுத்தது...