Page 4 of 11
“எல்லாம் உங்களால தான் அண்ணி... நீங்க மட்டும் என் பக்கத்தில் இல்லாம போயிருந்தா நான் எப்படி இருந்திருப்பேனோ... என்னை ஆசீர்வாதம் செய்ங்க அண்ணி...”
கலங்கிய கண்களுடன் கங்கா சிந்துவின் காலில் விழுந்து வணங்கினாள். சிந்து அதிர்ந்துப் போனாள்! ஆனாலும் உடனே சமாளித்துக் கொண்டு,
“ஹேய் கங்கா, என்ன நீ என் காலில் எல்லாம் விழுந்துட்டு இருக்க... எழுந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
விலகி இருந்தது குறித்து சிந்துவிற்கு வருத்தம் எல்லாம் இல்லை... திருமணமாகி அவள் சசியுடன் இந்த புது ஊருக்கு வந்தப் போது அவளுக்கு அவனைக் குறித்து பெரிதாக ஒன்றுமே தெரியாது... ஆனால் இப்போது அவளுக்கு