Page 2 of 26
தண்ணீர் பாட்டில் தருவதற்குள் கண்ணனே அவளுக்கு தண்ணீர் பாட்டில் தந்தான், இரு பாட்டில்களையும் கண்ட கோதையோ நொந்துப் போய் ரமணி தந்த தண்ணீரை வாங்கிக் குடித்தாள், அடுத்து கண்ணனோ அவளுக்கு ஜூஸ் பாட்டில் தர அவளோ அதை வாங்கலாமா வேணாமா என பலமாக யோசிக்க அவனோ
”குடி குழந்தைக்கு நல்லது ப்ரஷ் ஜுஸ்தான்” என சொல்ல அவளோ நிதானமாக வாங்கி பருகினாள், சுவை அற்புதமாக இருக்கவே உச்சு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன திரும்பி அவளின் வயிற்றில் தனது கையை வைத்து மெல்ல தட்டிக் கொடுத்தான், அவனது செயலால் முதலில் பயந்துப் போன கோதையோ பின் அமைதியானாள், கண்ணன் தட்டிக் கொடுக்கவும் வயிற்றில் இருந்த குழந்தை அமைதியானது