Page 4 of 26
அந்த குழந்தையின் அசைவைக்கண்டு அவளின் வயிற்றை தடவி விட அவளுக்கு கூச்சமாகிப் போனது, கோதையோ நெளிந்தாள், அவளின் நெளியலைக்கூட அவன் கண்டுக் கொள்ளவில்லை, தனது குழந்தை என்ற ஆர்வத்தில் அவளை நன்றாக நெருங்கியிருந்தான், கையால் வயிற்றை தடவி உள்ளுக்குள் மகிழ்ந்தபடியே கோதையைப் பார்த்தான், அவளோ கண்ணனின் தீண்டலில் மதிமயங்கியிருந்தாள்
அந்த நொடி கண்ணனுக்கு கோதைய
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்க அதைக்கண்ட ரமணியோ
”ஏய் என்ன தூங்கற எழுந்திரு வா போலாம் நேரமாச்சி” என அவளை உலுக்க அப்போதுதான் அவள் இயல்புக்கு வந்து திருதிருவென விழித்தாள்
”ரமணியம்மா”