(Reading time: 29 - 58 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 06 - சசிரேகா

றுநாள் பொழுது விடிந்தது.

  

காலையில் வழக்கம் போல விழிப்பு வரவே மணியை பார்த்தான் அழகர். அது 6 என காட்டவே சட்டென எழுந்து நீலாம்பரியைத் தேடி அவள் அறைக்குச் சென்றான்.

  

இரவெல்லாம் அவன் செய்த செயலால் உறக்கத்தை தொலைத்துவிட்டு விடிகாலையில் உறக்கம் வர தூங்கிக் கொண்டிருந்தவளை உலுக்கி எழுப்பினான் அழகர்

  

”நீலாம்பரி எழு எழு” என அவன் உலுக்க அதிர்ந்து எழுந்து அமர்ந்து சுற்றி முற்றி பார்த்துவிட்டு

  

”மாயா வந்துட்டாளா அத்தான்” என அவள் பதட்டமாகக் கேட்க அழகர் முதலில் அதிர்ந்து பின் மென்மையாகச் சிரித்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுன்னு நினைச்சி எல்லாரும் இங்கிருந்து விரட்டிடுவாங்க இந்த ஊரு சட்டதிட்டம் வேற மாதிரி அத்தான். தப்பு பண்ணா ஜெயில்தானாம் சொன்னாங்க” என அவள் பயத்துடன் சொல்ல அதைக் கேட்டு அவனும் நம்பினான்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.