(Reading time: 29 - 58 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

ரங்கராஜன் மிரட்டவும் முதல் முறையாக அவரின் இரு மகள்களும் அழகரை நினைத்து பார்த்து பயந்தார்கள்.

  

அவர்களைப் பொருத்தவரை கிராமம் என்பது ஜெயில். அதில் அழகர் இப்போது அவர்களுக்கு பரம எதிரி போல தெரிய ஆரம்பித்தான்.  வீடே அமைதியாக இருந்த நிலையில் ரெடியாகி வந்த அழகரும் 2 பெண்களிடம் வந்து நின்றான்

  

”என்னம்மா தங்கச்சிங்களா ரெடியா?, காலேஜ் போலாமா சாப்பி

...
This story is now available on Chillzee KiMo.
...

வர் பார்த்துக் கொண்டு அவனை முறைத்துவிட்டு சாப்பிடச் சென்றனர்.

  

வினிதாவோ டைனிங் டேபிளையே மூலையில் தள்ளிவைத்துவிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடும் படி வசதி ஏற்பாடு செய்திருந்தாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.