(Reading time: 29 - 58 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

இளவரசி போல வளர்ந்தாள். பல கெட்ட தப்புக்களுக்கு முன்னோடியாக மாறினாள். தன் தப்புகள் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள பணத்தை வாரியிறைத்தாள்.

  

அதைப் பற்றி தெரியாதவர்கள் அவளை குழந்தை போலவே பார்த்துக் கொண்டார்கள்.

  

இன்றும் காதம்பரி நீலாம்பரியிடம் பணத்தை பெறவே வந்திருந்தாள். எப்படியாவது அவள் மூலம் காலேஜ்க்கு சேர்ந்த பின்பு காலேஜ் பேரை சொல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆமா எங்க இருக்குது உங்க க்ளாஸ் ரூம்” என கேட்க அவர்களோ கோபமாக முறைக்க மீண்டும் அவர்களைப் பார்த்தான்

  

”பதில் சொல்லப் போறீங்களா இல்லை கிராமத்துக்கு போலாமா” என கேட்க அவர்கள் உடனே

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.