Page 14 of 23
”நீ உள்ள போய் உட்காரு நான் இப்ப வந்துடறேன்” என சொல்ல அவளும் உள்ளே சென்றாள். சட்டென நீலாம்பரி திரும்பின அரவம் கேட்டு எதேச்சையாக திரும்பிய அழகரின் கண்ணில் பட்டாள் நீலாம்பரி. அழகரோ தன் தங்கைகளிடம்
”நிம்மதியா படிங்க சாயங்காலம் வந்து நான் உங்களை கூட்டிட்டு போறேன் எத்தனை மணிக்கு காலேஜ் முடியுது” என கேட்க
”4” என சொல்லவும் அதற்கு சர
...
This story is now available on Chillzee KiMo.
...
வசரமாக அந்த ஆசிரியரிடம் பேசிவிட்டு அழகரிடம் வந்தாள்
”இங்க என்ன செய்றீங்க அத்தான்”
“மாமா பொண்ணுங்க இங்கதான் படிக்கறாங்க, அதான் கொண்டாந்து விட்டுட்டு போறேன்,