(Reading time: 29 - 58 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

காலேஜ்க்கு போனான். மணி இன்னும் 4 ஆகாமலும் காலேஜ் இன்னும் விடாமல் இருக்கவே யோசித்தவன் சட்டென எம்பிஏ க்ளாஸ் ரூமுக்கு முன்னால் சென்று ஜன்னல் வழியாக பார்த்தான். அங்கு நீலாம்பரி இல்லாததைக் கண்டு கலங்கியவன் அவசரமாக க்ளாஸ் ரூமுக்குள் சென்று விசாரித்தவனுக்கு கோபம் தலைக்கேறியது.

  

மறுபக்கம் நீலாம்பரியின் ஆபிசில் சென்னையில் அவள் பிரசன்ட்டேஷன் செய்த ப்ராஜெக்ட் பற்றி

...
This story is now available on Chillzee KiMo.
...

சமாளிக்கறது புரியலையே” என திகைத்தாள் மறுமுனையில் அழகரோ பதில் வராமல் போகவே கோபமாக போனை வைத்துவிட்டான்.

  

அவன் போன் வைக்கவும் மனது வலிக்க நீலாம்பரி கண்கள் கலங்கினாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.