Page 21 of 23
”தாங்ஸ் புள்ள” என சொல்ல
”என் பேரு காதம்பரி” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட அவனுக்கு நீலாம்பரி நினைவு வந்தது. உடனே அவன் மாயாவுடன் க்ரவுண்டுக்குச் சென்றான். தேடிப்பிடித்து அமிர்தா, வர்ஷினியை பிடித்தான்
”இங்க என்ன செய்றீங்க” என கத்த அவர்களுடன் இருந்த 2 ஆண் நண்பர்களும் பெண் தோழிகளும் பயந்தார்கள்.
”அது வந்து அண
...
This story is now available on Chillzee KiMo.
...
காரில் ஏறி அந்த காரை பாலோ செய்து அவன் வீட்டை கண்டுபிடித்துவிட்டு திருப்தியாக தன் வீட்டை நோக்கிச் சென்றாள்.
வீட்டுக்குள் நுழைந்த அமிர்தா, வர்ஷினியைப் பார்த்த வினிதா