Page 19 of 23
”சாரி அத்தான் சாரி” என உள்ளுக்குள்ளே மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள். வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு அழகரை காணலாம் என நினைத்து வேலையில் மும்முரமாக இறங்கினாள்.
நீலாம்பரி கொடுத்த சில்லறையை வைத்தே போன் செய்து கத்திவிட்டு நேராக தங்கைகளை காண அவர்களது வகுப்பறைக்கு செல்ல அங்கு அவர்கள் இல்லாமல் போனதை அடுத்து அங்கு காதம்பரி மட்டும் இருக்கவும் அவளிடம் விசாரித
...
This story is now available on Chillzee KiMo.
...
நிறுத்திவிட்டு
”அழகர்” என அழைக்க அவனும் பார்த்தான்
”நீயா”
“வாங்க என்ன செய்றீங்க இங்க”
“என் தங்கச்சிகளை தேடி வந்தேன்”