Page 17 of 23
”ஷ்யுர் ஷ்யுர்” என சொல்ல அவளும் வேறு வழியில்லாமல் முதல் வரிசையில் அமர்ந்துக் கொண்டாள். அவள் அமர்ந்ததும் திருப்தியுடன்
”நான் சாயங்காலம் வந்து உன்னை கூட்டிட்டுப் போறேன்” என அழகர் சொல்ல அவளோ பயந்தாள்
“இல்லை வேணாம், உங்க மாமா பொண்ணுங்களுக்கு தெரிஞ்சா பிரச்சனை நாம ப்ளாட்ல சந்திக்கலாம் இப்ப கிளம்புங்க” என பதட்டமாகச் சொல்ல அவனுக்கும் அது சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
பெண் வேலையாளை அனுப்பிவிட்டு இருந்த இரு ஆண் வேலையாளுடன் விளையாடி பொழுதைக் கழித்தவன் மணியை பார்த்தான்.
அது 3 என காட்டவும் நீலாம்பரியின் நினைவு வர உடனே வீட்டை விட்டு காரில் ஏறி