(Reading time: 25 - 50 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

சொல்லனும்மா”

  

”இருந்தாலும் மது நடந்த சம்பவம் என்னிக்காவது அவனுக்கு தெரிஞ்சா”

  

”தெரிஞ்சாலும் அவன் என்னை கைவிடமாட்டான்மா எனக்கு நம்பிக்கையிருக்கு”

  

”எதுக்கும் நான் அவன்கிட்ட பேசிப் பார்க்கிறேன் என் மனசுக்கு சரின்னு பட்டா அப்புறம் உன் அப்பாகிட்ட பேசறேன்”

  

”சரிம்மா” என உற்சாகமாக சொல்லிவிட்டு அவள் சென்றுவிட

...
This story is now available on Chillzee KiMo.
...

மேல், அதைக் கேட்டும் அவன் மனம் மாறாம மதுவை ஏத்துக்க நினைச்சா போதும் அடுத்து அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் மதுமதியும் சந்தோஷமா இருப்பா தியாகு“ என ரேவதி சொல்ல அதற்கு அவர் ஒப்புக் கொண்டார்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.