Page 24 of 30
”வேணாம் கண்ணன் மேல கரிசனம் காட்டாத அவன் ஒரு ராட்சஸன்” என சொல்ல கோதைக்கு சிரிப்பே வந்தது
”கண்ணன் உன்னை நல்லாவே மயக்கி வைச்சிருக்கான் ஆனா நான் மயங்கமாட்டேன், ஒரு நாள் பார்த்து நாம ரெண்டு பேரும் வெளிநாட்டுக்குப் போகலாம் சரியா”
“சரிங்கம்மா” என சொல்லி ஓய்வெடுக்கலானாள்.
கண்ணன் அனுப்பிய வேலையாட்களும் மறுநாளே தயாள
...
This story is now available on Chillzee KiMo.
...
வரனும்”
”நாங்களா எதுக்கு நீயே போய் வா”
”அக்கா வாக்கா”
”இல்லை மஞ்சு, அது சரியா வராது திரும்பவும் நான் தயாளனை பார்க்கறதாயில்லை”