(Reading time: 31 - 61 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

”அவரை விடுங்க நாம 3 பேரும் மட்டும் போகலாம்”

  

“விடமாட்டியா”

  

“அக்கா வாக்கா” என கெஞ்ச

  

”சரி சரி ஆமா தயாளன் என்ன ஆனாரு” என கேட்க மஞ்சுவிடம் இருந்து பலத்த பெருமூச்சுதான் பதிலாக வந்தது, அத்துடன் போன் கட்டானது, அதைவைத்தே ரமணியால் புரிந்துக் கொள்ள முடிந்தது, அதை நினைத்து வருத்தமுடன் கோதையைக் காண வந்தார்

  

”கோத

...
This story is now available on Chillzee KiMo.
...

இருப்பதை முதலில் கண்டது கோதைதான், அவனை பார்த்ததும் பரவசமானாள், தானாக வெட்கப்பட்டு சிரிக்க கண்ணனின் அத்தனை நாள் கவலை அந்த நொடியில் கரைந்து ஓடிவிட்டது, அவனும் கோதையைக்கண்டு மென்மையாக சிரித்தான்.

2 comments

  • ரமணியை விரட்டுவது எளிது, ஆனால் கண்ணனை விரட்டுவது அவ்வளவு எளிதல்ல
  • :Q: oh oh ippadi aagivittathey :Q: dhayalanukkum,manjukkum migapperia adhirchi.eagerly waiting for next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.