Page 21 of 29
எங்களுக்குதானே ஆபத்துன்னு அவனை ஜெயிலுக்கு அனுப்பிட்டு மறுநாள்ல இருந்தே அவன் குடும்பத்தை மிரட்ட ஆரம்பிச்சோம், பாவம் மதுமதி சின்ன பொண்ணு பயந்துட்டா, அவளுக்கு நடந்த விசயத்தை வெளி உலகத்துக்கு சொல்லிடுவோம்னு மிரட்டினோம், இதனால அவளோட எதிர்காலம் பாழாயிடுமேன்னு அவளோட அம்மா பயந்தாங்க, நடந்த கொலையை அவளோட அப்பாதான் செய்தான்னு அவங்களை நம்ப வைச்சோம், தியாகுவும் எங்களோட மிரட்டலுக்கு பயந
...
This story is now available on Chillzee KiMo.
...
உன்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டா, அதுக்கு காரணம் உன் உசுருக்கு அவளோட அப்பாவால ஆபத்து வரும், உன்னை காப்பாத்த இப்படி ஒரு முடிவு எடுத்தா, அது எனக்குப் பிடிக்கலை அதனால அவள்கிட்ட நான் கெஞ்சினேன்”