Page 8 of 29
சொல்ல ஜெகநாதனுக்கு பேச்சே இல்லை, மதுமதிக்கு நடந்தது தேவிக்கு நடக்ககூடாது தன் மகனுக்கு நடந்தது அசோக்கிற்கு நடக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் இரு அப்பாக்களும்.
மறுபக்கம் அசோக்கோ போதையில் தான் தேவியை காதலிக்கும் விசயத்தை அவளிடம் கூற ஆசைக் கொண்டு நேராக அவளைக்காணச் சென்றான்.
தேவியோ அழகரசனின் வரவிற்காக காத்திருக்க அந்நேரம் பெல் அடி
...
This story is now available on Chillzee KiMo.
...
”அழகு இருந்தா எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்“
”ஏன் நான் இருந்தா உனக்கு தைரியம் வராதா”
“அப்படியில்லை அழகுன்னா என்னை நல்லா பார்த்துக்குவான்“