Page 2 of 6
“என்ன தான் நினைச்சுட்டு இருக்க நீ? பெரிய இவன்னா? நீ பேசலைனா, நான் அப்படியே உருகி கரைஞ்சுப் போயிடுவேணா.... போடி! நீ இல்லைனா எனக்கு எத்தனையோ பேர் கிடைப்பாங்க.”
யார் என்ன என்று ஒன்றும் புரியாவிட்டாலும், அந்த குரலில் இருந்த அகங்காரமும், அதில் ஒலித்த நான் ஆண் எனும் திமிரும் ரச்னாவை வீட்டின் ...
“ஒரு மாசமாவா பேசாம இருக்காங்க?”
ரச்னா அதிசயப்பட்டது அந்த பெண்மணிக்கு சிரிப்பை வரவழைத்தது போலும். வெத்தலை கறை நிறைந்த பற்கள் தெரிய சிரித்தவள்,
This story is now available on Chillzee KiMo.
...