Page 3 of 6
“விசாலினி அப்படி தான். நீ சொல்லு தாயீ அம்பது ரூபாய்க்கு என் கிட்ட சில்லறை இல்லையே? ஒரு நாளுக்கு அஞ்சு ரூபாய்க்கு ஏதாவது வித்தாலே அதிசயம்.”
“இல்லை, எனக்கு மீதி காசு வேணாம். நீங்களே வச்சுக்கோங்க.”
“இல்லை தாயீ, தப்பா நினைச்சுக்காதே, சொந்தமில்லாத காசு எனக்கு வேணாம். இரு, ... pan>அவங்க உங்க பேத்தியோட பசங்களா
This story is now available on Chillzee KiMo.
...
பெரியவள் பதில் சொல்லும் முன், சற்று முன் ரச்னாவிடம் கோபமாக கேள்விக் கேட்ட பெண் ஆத்திரத்துடன் வந்து நின்றாள்.