Page 4 of 6
“நீ யாரு அவங்களுக்கு மிட்டாய் வாங்கி கொடுக்க? என்ன பிச்சை போடுறீயா?”
“விசாலினி வாயை மூடு! என் கிட்ட கொடுத்ததை நான் தான் அதுங்களுக்கு கொடுத்தேன்.” என்று ரச்னாவை காப்பற்ற யத்தனித்தாள் பெரியவள்.
“அதெல்லாம் வேண்டாம், பாட்டி. இந்த ருசி எல்லாம் பழகிப் போனால் நல்லதுக்கு இல்லை. உங்களுக்கு வேண்டாம்னா ... pan>சபாவா அதென்ன
This story is now available on Chillzee KiMo.
...
“அது.... எப்படி சொல்றது.... எந்த கவலையுமில்லாமல் ஓய்வெடுக்க.... அப்புறம்.... அப்புறம் அழகு படுத்திக்கன்னு வச்சுக்கோங்களேன்.”