Page 17 of 23
”டேய் போதும்டா வார்த்தைக்கு வார்த்தை குழந்தை குழந்தைன்னு சொல்லியே நீ நினைச்சதை சாதிக்கறியா, கோதைகிட்ட இனி நீ வந்த உன்னை தொலைச்சிடுவேன், கிளம்பு போ வெளிய போ“ என விரட்ட அவனும் அங்கிருந்து வெளியேறி சென்றான்.
அவன் சென்றதும் கோபத்துடன் கோதையை எழுப்பினார் ரமணி, அவளோ கொட்டாவி விட்டபடியே எழுந்தவள் ரமணியைக்கண்டதும் புன்னகை பூத்து கண்ணனை தேடினாள் அவன் இல்லாமல் போக
...
This story is now available on Chillzee KiMo.
...
யம்மா நீங்க சொல்றதும் சரிதான் நான் இதை பத்தி யோசிக்கலை”
”சரி விடு ஆமா அவன் உன்னை எதுவும் செய்யலைல்ல”
”குழந்தையிருக்கறப்ப அவனால என்னை என்ன செய்ய முடியும்மா”