(Reading time: 8 - 15 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

வீராப்பாக சொல்லி விட்டு உள்ளே வந்த இடத்தை தோராயமாக கணக்கு செய்து கைகளால் துளாவினான் இனியவன். கையில் மென்மையாக எதுவோ தட்டுப் பட்டது.

  

என்ன என்று தொட்டுப் பார்த்தான். அதற்குள்,

  

“என்னப் பண்றீங்க? அது என் சேலை” – சொல்லிவிட்டு அவனின் கையை தள்ளி விட்டாள் சுந்தரி.

  

ஒன்றும் தெரியாத அந்த இருட்டில் அசடு வழிந்த இனியவன், மெல்ல கைய

...
This story is now available on Chillzee KiMo.
...

“அதெப்படி சுந்தரி? கதவை மூடுறதுக்கு முன்னாடி உன்னை யாரவது தேட மாட்டாங்களா என்ன?”

  

“ப்ச். என்னை யார் தேடப் போறது. காலையில டீ வரலையேன்னு என்னை தேடினா தான் உண்டு”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.