Page 3 of 8
அவள் சொன்ன விதம் இனியவனை அமைதியாக்கியது.
“உங்க அம்மா? அப்பா? அவங்க உங்களை தேடுவாங்களே.” - சுந்தரியின் குரலில் வழி கண்டுப்பிடித்து விட்ட குதூகலம் இருந்தது.
“அப்பா நான் வந்தப்போவே தூங்கிட்டார். அம்மா கிட்ட குட் நைட் சொல்லிட்டு தான் வெளியே வந்தேன். என்னையும் காலையில தான் தேடுவாங்கன்னு நினைக்கிறேன்”
“அய்யய்யோ, அப்போ என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
சத்தமா தட்டி, சத்தம் போட்டு பார்ப்போமா?”
“நான் அப்போ இடிச்சதே யாருக்கும் கேட்ட மாதிரி தெரியலை. இதெல்லாம் கேட்குமான்னு தெரியலையே. இருந்தாலும் கூப்பிட்டு பார்ப்போம்”