(Reading time: 8 - 15 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

அவன் பாடியது எதுவும் சுந்தரிக்கு புரியவில்லை. ஆனால் அவளுக்காக அவனாக பாடியது அவளுக்கு மனசுக்குள் ஒரு சுகத்தை கொடுத்தது.

  

அவன் பாடி (அலறி) முடித்த உடன்,

  

“நல்லா பாடுறீங்க” என்று கூசாமல் பொய் சொன்னாள் சுந்தரி.

  

இனியவனுக்கு உச்சி குளிர்ந்துப் போனது.

  

“நான் ஒரு பாட்டுப் பைத்தியம். எனக்கு அஞ்சு நிமிஷம் ஃப்ரீ

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ன செய்றது? உதவுறவங்களை பத்தி தப்பா பேச வேண்டாம். என் கதையை விடுங்க. உங்க வீடை பத்தி சொல்லுங்க”

  

இரண்டுப் பேரும் நேரத்தைப் போக்க ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தார்கள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.