Page 23 of 30
செய் அது போதும்” என அவர் கண்கலங்கி சொல்லவும் உடனே கரைந்தான் ஜெகவீர பாண்டியன். வாயை திறக்காமலே சரியென தலையை ஆட்டியவன் கையில் பணத்துடன் உடைகளை எடுத்து பைக்குள் திணித்து தன் தாயிடம் ஆசிர்வாதம் வாங்கினான்
”அம்மா நான் கிளம்பறேன், என்னை ஆசிர்வாதம் பண்ணு”
“உன் மனசுக்கு ஏத்த பொண்டாட்டி ... an>”
“அம்மா ஞாபகம் வந்துடுச்சி சொக்கா”
”அவ்ளோதானே சரி வாங்கண்ணா திரும்பி போய் அம்மாவை ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம்”
This story is now available on Chillzee KiMo.
...