Page 30 of 31
“என் ஊரு பொண்ணு திருமங்கலத்து பொண்ணு”
“திருமங்கலம் யாரு”
“அது ஒரு ஊர் பேரும்மா, அந்த ஊர்ல பிறந்த பொண்ணைத்தான் நான் கல்யாணம் செஞ்சிக்கனும்னு இருக்கேன், ஆசையும் படறேன் ஏன் முடிவே பண்ணிட்டேன் போதுமா”
“அப்ப என்னை நீங்க ஏத்துக்க மாட்டீங்களா”
...
This story is now available on Chillzee KiMo.
...
n>” என சொல்ல உடனே அவள் மகிழ்ச்சியுடன் உள் அறைக்கு சென்று அவனுக்கென்று செய்திருந்த ஸ்பெஷல் ஐட்டங்களை கொண்டு வந்து பார்க்க அழகரும் இல்லை அவனது லக்கேஜூம் இல்லை. பயந்தாள்.