(Reading time: 30 - 60 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

வெள்ளிக்கிழமைதான் பெண் பார்க்க வருகிறார்கள், இப்போதே ஏன் சொல்ல வேண்டும், சொன்னால் சக்தி ஒப்புக் கொள்ள மாட்டாள் அதனால் அந்த நாள் வரும் போதே சொல்லிக் கொள்ளலாம் இப்போது சொன்னாலும் வீண்தான், குமரன் பெயரை சொல்லியே அவளை சம்மதிக்க வைக்க வேண்டும் என பாட்டி தன் மனதில் ஒரு கணக்கு போட்டு வைத்தார்.

  

இதை எதையும் அறியாத சக்தியோ தன் தாயின் இறப்பு ஒரு பக்கம்,

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் அம்மா போனப்பவே என்னோட சந்தோஷம் போயிடுச்சி பாட்டி, இனிமேல நல்ல காலம் வந்தா என்ன வராட்டி போனா என்ன”

  

“இப்படி விட்டேத்தியா பேசக்கூடாது சக்தி, உன் வயசு புள்ளைங்க எப்படியெல்லாம்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.