Page 18 of 22
என அழத்தொடங்க பாட்டிக்கு கஷ்டமாகிப் போனது, பேத்தியை அரவணைத்து ஆறுதல் சொல்லலானார்.
எப்படியோ சக்தியை ஆறுதல் படுத்தி அவளுடன் இணைந்து சாப்பிட்டு உறங்கச் சென்றவருக்கு ஏனோ உறக்கம் வரவில்லை, குமரன் சொன்னதே நினைவுக்கு வந்தது, சக்தி பேசியதே காதில் ரீங்காரம் இட்டது என்ன செய்வது என தெரியாமல் குழம்பினார்.
வெள்ளிக்கிழமை காலை வரை சக்திக்கு எதுவும் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
அலறினாள்
”ஆமாம் காலாகாலத்துக்கு உனக்கு செய்ய வேண்டியதை செய்யனும்னு உன் அண்ணன் ஆசைப்படறான், உனக்காக மாப்பிள்ளையையும் பார்த்தாச்சி, இன்னிக்கு உன்னை பொண்ணு பார்க்க வரப்போறாங்க”