(Reading time: 30 - 60 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

இருக்காங்க, நீ என்னடான்னா வீட்லயே அடைஞ்சிக் கிடக்கற வெளிய வா”

  

”நானா வெளியவா அய்யோ என்னால முடியாது பாட்டி” என பயந்தாள் சக்தி, அவளின் பயத்தைக் கண்டு பாட்டிக்கு துக்க பெருமூச்சே வந்தது

  

”என்ன சக்தி இது, இப்படி பேசற நீ வீட்டுக்குள்ளயே அடைஞ்சிக் கிடந்தா எப்படி”

  

”எனக்கு பயமாயிருக்கு பாட்டி”

  

”எதுக்கு பயம்”

...
This story is now available on Chillzee KiMo.
...

நினைச்சிக்கூட பார்க்க முடியலை பாட்டி, அம்மா ஏன் என்னை தனியா விட்டுட்டுப் போகனும், என்னையும் அவங்களோடவே கூட்டிட்டுப் போயிருக்கலாம் பாருங்க எனக்குன்னு யாருமேயில்லை, எனக்கு வாழவே பிடிக்கலை பாட்டி”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.