Page 22 of 31
குற்றாலம் ரெயில்வே நிலையம் வரவும் அனைவரும் எழுந்துக் கொள்ள ஜெவீரனோ அஞ்சலியை ஒருபுறம் தூக்கிக் கொண்டு தான் கொண்டு வந்த பையை இன்னொரு தோளில் மாட்டிக் கொண்டு நடக்கலானான்.
கூடவே சொக்கனும் நடக்க அனுபமாவும் ஜெகவீரன் பின்னாடியே அவனது தோளை உரசியவாறே நடக்க சற்று சங்கடத்துடனே ட்ரெயின் விட்டு இறங்கிய ஜெகவீரன் அங்கிருந்த ஒரு பெஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கேஜ்கள் வைக்க நமக்கு இடம் கொடுத்திருக்காங்க நீ எப்படி எங்க கூட வர்றியா இல்லை தனியா போறியா” என கேட்க பெஞ்ச்சில் அமர்ந்திருந்த 6 பிள்ளைகளும் கோரசாக கத்தினார்கள்