(Reading time: 27 - 54 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”இதோ அண்ணா இப்பவே போய் வேலைகளை பார்க்கறோம்” என சொல்லி கிளம்ப முயல குமரன் அவர்களைத் தடுத்தான்

  

”அப்புறம் ஒரு விசயம்” என சொல்ல உடனே நால்வரும் நின்றார்கள் குமரனையே என்னவென ஆர்வமாக பார்க்க குமரன் தயங்கி தயங்கியே பேசினான்

  

”அது ஒண்ணுமில்லை நாளைக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு அதுக்கு நான் போகனும் துணைக்கு நீங்க வந்தா நல்லாயிருக்கும

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் இவன்னு உளறிவைக்காம இருங்க, ஜீவா விவரமானவன் ஜாக்கிரதையா நடந்துக்கனும் முக்கியமா யாரும் சக்திகிட்ட பேச வேணாம்”

  

”ஆனா அண்ணா“ என ஆனந்தன் பேச வர தடுத்தான் சந்திரன்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.