Page 16 of 22
சென்றார்கள்.
குமரனால் மட்டும் உண்ணவும் இயலவில்லை, உறங்கவும் முடியவில்லை, நாளைக்கு என்னாகுமோ ஏதாகுமோ என நினைத்து நினைத்தே கலங்கிக் கொண்டிருந்தான்.
மறுநாள் காலையில் ஜீவா வீட்டிற்கே குமரன் தன் தம்பிகளுடன் புறப்பட்டுச் சென்றான். ஜீவாவும் கல்யாண மாப்பிள்ளை போல தன்னை அழகாக அலங்காரம் செய்துக் கொண்டு வந்து தன் தாய் தந்தை முன் நின்றான், அவனைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
தம் ஜீவாதான் என நினைத்து மகிழ்ந்தார்கள், அவர்களின் மகிழ்ச்சியை அதிகமாகவே வெளிப்படுத்த ஜீவா குழம்பினான்
”என்ன விசயம் எல்லாரும் இவ்ளோ சந்தோஷமா இருக்கீங்க” என கேட்க சரவணன் வாய்