Page 18 of 22
”கிளம்பலாமா நேரமாகுது“
”ஓ தாராளமா கிளம்பலாம் நீங்க எப்ப வருவீங்கன்னுதான் காத்திருந்தேன்“
”சரி சரி கிளம்பு”
”குமரா நான் பார்க்க எப்படியிருக்கேன், சக்திக்கு என்னைப் பார்த்ததும் பிடிச்சிடும்ல” என ஜீவா ஆர்வமாக கேட்க அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் தவித்தான் குமரன், அவனது கண்கள் சில நொடிகள் கலங்கிவிட்டது அதை ஜீவ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
செல்லும் வழியில் அனைவரும் ஜீவாவின் பவனியைக் கண்டு வியந்து என்ன ஏதுவென விசாரித்தபடியே இருந்தார்கள் அனைவருக்கும் சாந்தியும் வடிவேலுவுமே பதில் அளித்தபடி இருந்தார்கள்.