(Reading time: 27 - 54 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

மறுபக்கம் சக்தியின் பாட்டி தவமணியோ சக்தியை தயாராகும்படி சொல்லிவிட்டு வீட்டு வாசலிலேயே நின்றபடியே காத்திருந்தார். நேரம் செல்ல செல்ல அவருக்கு ஆயாசமே பிறந்தது, சரி இனி யாரும் வரமாட்டார்கள் என நினைத்து வீட்டிற்குள் செல்ல முயன்ற போது சலசலப்பு சத்தம் கேட்கவும் என்னவென திரும்பிப் பார்க்க அங்கு புடை சூழ வந்து கொண்டிருந்தார்கள் மாப்பிள்ளை வீட்டினர், அதைக்கண்டு வியந்த தவமணியோ புன்னக

...
This story is now available on Chillzee KiMo.
...

செல்ல சாந்தியோ குமரனிடம்

  

”குமரா கேட்கறேன்னு தப்பா நினைக்காத நீ சொன்ன பொண்ணுதான், இருந்தாலும் கேட்கறேன் பொண்ணுக்குன்னு யாருமில்லையா” என கேட்க குமரனின் சங்கடத்தை கண்ட ஜீவா தன்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.