Page 10 of 22
”உன்னை மாதிரியா வேணாம்மா, உன்னை மாதிரி பொண்ணு எனக்கு பொண்டாட்டியா வாச்சா என் நிலைமை அப்பாவோட நிலைமை மாதிரியாயிடும்“
”இதுக்கு என்னடா அர்த்தம்”
“அப்பாவையே கேளும்மா” என சொல்லிவிட்டு ஜீவா தன் அறைக்குச் சென்றுவிட சாந்தியோ தன் கணவரை பிடித்துக் கொள்ள அவரோ சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.
அறைக்குள் வந்த ஜீவாவோ உடைக
...
This story is now available on Chillzee KiMo.
...
துல அப்படி பேசிட்டேன்”
”சரிவிடு எனக்கும் ஆசையாதான் இருக்கு ஆனா, குமரன் அண்ணா என்ன சொல்வார்ன்னு தெரியலையே, எப்படியோ சக்திக்கு ஒரு நல்ல இடமா பார்த்து வைச்சிட்டாரு, அவருக்கு நாம