(Reading time: 27 - 54 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

அவன்ட்டயே கேளு அவனே பதில் சொல்வான்”

  

”பிரச்சனையா என்ன பிரச்சனைம்மா” என ஜீவா சாந்தியிடம் கேட்க அவரோ இல்லை என்பது போல் தலையாட்ட ஜீவா தன் தந்தையைப் பார்க்க அவரோ

  

”பொண்ணு பார்க்கப் போறோம்னு ஒரு வரியில நீ சொல்லிட்ட, அப்போதில இருந்து இவள் ஒரு நிலையில இல்லை யார் பொண்ணு, எந்தக் குடும்பம், எப்படிப்பட்டவங்கன்னு தெரியலையே விசாரிக்காம எப்படி பொண்ணு

...
This story is now available on Chillzee KiMo.
...

பொண்ணுக்கு அப்பா அம்மா யாரும் கிடையாது, பாட்டி மட்டும்தான், எல்லாம் நம்ம ஊர்தான், பொண்ணு பேரு சக்தி போட்டோ தரலை நேர்ல பார்த்துக்க சொல்லிட்டான், என்னைப் பத்தி குமரனுக்கு நல்லாவே தெரியும், எனக்கு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.